top of page

மனிதம் - பகுதி 2

எதை கொண்டு செல்ல

கொண்டு வந்தோம் இங்கு

பாமரராய் வறியவராய்

பிரிந்திடுவார் இனி இங்கு

சாதி மதம் உடைத்தெழவே

குரள் கொடுத்தார் அன்று

கருப்பினமாம் வெள்ளையனாம்

வெறி பிடித்தாடுவார்

ஓடுகிற ரத்தம்

ஒன்றென்று அறியாதார்

நிலைமறந்த குடியாளனோ

பேதலித்து நடப்பார்

இங்கு பேதமையில் மூழ்கியவன்

பரிதவித்து சாவான்


இக்கவிதையின் முதல் பாகத்தை வாசிக்க மனிதம் - பகுதி 1 ஐ அழுத்தவும்.


எழுதியவர் ராஜ்குமார் மொவீன். இவரை இங்கு தொடர்பு கொள்ளலாம்


Cover image by kalhh from Pixabay



Recent Posts

See All

コメント


© 2019 by Galle Road Blogs. All rights reserved

  • Facebook
  • Twitter
  • Instagram
bottom of page