top of page

மனிதம் - பகுதி 1

Updated: Jun 5, 2020

யாதொரு குறையிலா மனிதன் எங்கே

மனம்தான் மருந்தென்று வாழ்பவன் இங்கே

விதையின்றி பிறக்காது மரமொன்று என்பர்

மரமின்றி விதையில்லை மறந்தாயோ நீ

மரியாதை அறியாத மனிதர்தான் அன்று

மரியாதை இழக்கின்ற மிருகம்தான் இன்று

உரமின்றி வளராது மரம்தான் இங்கு

மனிதன் தன் நேயத்தை மறந்தானோ இன்று


கறுத்தாலும், வெளுத்தாலும் உணர்வென்பது ஒன்றே

உன்னுள்ளே ஓடிய உதிரம் அழுக்காகும்

மதங்களும் இனங்களும் உனை எனை பிரித்தாலும்

பிரியாத உணர்வுகள் நமை ஒன்றாக்கும்.


எழுதியவர் ராஜ்குமார் மொவீன். இவரை இங்கு தொடர்பு கொள்ளலாம்


Cover image by ArtTower from Pixabay

Recent Posts

See All

Comments


© 2019 by Galle Road Blogs. All rights reserved

  • Facebook
  • Twitter
  • Instagram
bottom of page