கோமாதா
- Galle Road Blogs
- Jul 14, 2020
- 1 min read

காற்று நிறைப் புல் மேடையில்
காட்சித் தரும் கால் நடையே!
கால் வலிக்க தினம் நின்று
தலை குனிந்து உணவு உன்று,
தாய்மை சேய்யுடன் தூய்மை பெருகவும்
காலையில் விழிக்கையில் மனுக்குலம் பருகவும் - உன்
இரத்த உரவில் பங்கு சேர்க்க
காரணம் தான் ஏனோ
ஓர் அறிவு தாழ்ந்தாலும் தாய் அன்பில் உயர்ந்ததாலோ...!
コメント